Thursday, 3 May 2018

பேராவூரணியில் நாளை மே 4 மின்தடை


மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற தால்  மே 4  ஆம் தேதியன்று பேராவூரணி, சேதுபாவாசத்திரம், குருவிக்கரம்பை,  ஒட்டங்காடு,  கள்ளம்பட்டி,  திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக்கொல்லைகாடு,  பெருமகளுர்,  பூக்கொல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment