கைது:
இந்த விபத்தில் புனல்வாசல் வாடிக்காடு பகுதியை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பானுமதி(வயது38), கமலம் (40), செல்வி (28), மல்லிகா (40) ஆகிய 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த பேராவூரணி ஒன்றிய ஆணையர்கள் சடையப்பன், குமரவடிவேல் மற்றும் ஒன்றியஅலுவலர்கள் காயமடைந்தவர்களுக்கு திருச்சிற்றம்பலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் அரியலூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment