Friday, 22 June 2018

கடின உழைப்பும், இலக்கும் வெற்றியை உருவாகும் சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ். பேச்சு




கீரமங்கலம்: கீரமங்கலம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற பராட்டு விழாவில் மாணவர்களுடன் பேசிய ஐ.ஏ.எஸ்.தேர்வில் மூன்றாம் இடம்பெற்ற ஐ.ஏ.எஸ் மாணவர் சிவகுரு பிரபாகரன்  "கடின உழைப்பும், இலக்கும் வெற்றியை உருவாகும்" ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் சுயசிந்தனையோடு செயல்படவேண்டும் என சந்திப்பின்  போது கூறினார்.

No comments:

Post a Comment